லண்டனில் சீனாவும் ஈரானும் சிறிலங்காவும்
[2010 January 22 | 11:41]
அவருக்கு பக்கத்தில சீன அரசின் படுகொலைகள் பற்றி பதாகை ஒண்டும் இருக்கும். நாங்கள் எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வரேக்கயும் - அந்த மழைக்குள்ளயும் - அவர் தொடர்ந்து அதில நிண்டு கவனயீர்ப்ப செய்து கொண்டிருந்தார் [...]
பகை ஏதுள?
[2009 December 26 | 14:24]
அலைகள் புரள்
அன்னைக் கடல்
நுரைகள் திரள்
அழகுன் உடல்
மலைபோல் எழ
தலைமேல் விழ
உலகம் அழ
பகை ஏதுள...?
கரையைக் கட
காலில் விழு
கதறிஈ அழு
கண்ணீர் விடு
ஆழம் மிகு
கடலே அறி
வீரம் மிகு
தமிழர் ... [...]
கொலைகாரர்களின் சுதந்திரம்
[2009 August 14 | 13:03]
சக இனங்களை அடக்கிக்கொண்டு - தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் - அவர்களின் பிணங்களின் மீது தனது [...]
குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்
[2009 August 2 | 13:05]
இது ஒரு குழந்தை.
இது எப்படி வந்தது?
ஒரு அப்பா.
ஒரு அம்மா.
இவர்கள் சேர்ந்து,
பிறந்தது இந்தக் குழந்தை.
இங்கு -
அப்பாவிலும் ஆடை இல்லை.
அம்மாவிலும் ஆடை இல்லை.
அம்மாவில் - ... [...]
குழந்தை பெறுதல் சில நினைவுகள்
[2009 August 2 | 12:40]
ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிச்சா பிள்ளை பிறக்கும். கொஞ்சினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டி 10 மாசம் ஆனாப்பிறகு பிள்ளை பிறக்கும். [...]
சனநாயகம் ஒரு உரையாடல்
[2009 July 18 | 3:19]
நண்பர்களோடையும் தெரிஞ்சாக்களோடையும் தொலைபேசியிலயும் skype gtalk msn போன்றதுகளிலயும் கதைக்கிறனான். சும்மா சுகம் விசாரிப்புகளாக இல்லாமல், சுவாரசியமான விவாதங்களாகவோ, கருத்தாடல்களாகவோ [...]
நெருப்புப் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்
[2009 June 18 | 12:04]
வாற மாசம் (யூலை) 5ம் நாள் புலம்பெயர்ந்த நாடுகளில "உயிர்த்தெழுவோம்" எண்ட பேரில பேரணி நடக்க இருக்கு. சிங்கள அரசின்ர இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் உலக மக்களுக்கு [...]
பிரபாகரன் கட்டியிழுத்தான்
[2009 June 17 | 12:21]
இந்தப் படங்கள் இரண்டும் "பிரபாகரன் சிந்தனைகள்" எண்ட புத்தகத்தின்ர அட்டைப்படத்துக்காக செய்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முதல் யேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் எண்டு நாலு [...]
அவளும் வண்ணத்துப்பூச்சியும்
[2009 June 16 | 8:18]
அந்தப் பெண் மட்டும் போன கிழமை கீறினான். மூக்குத்தான் ஒழுங்கா வரேல எண்டு நினைக்கிறன். இப்ப இத எழுதேக்கதான் யோசிக்கிறன் - மூக்குத்தி குத்தியிருந்தால் நல்லா இருந்திருக்கும். [...]
தேசியம் விரிக்கும் சிறகுகள்
[2009 June 6 | 10:19]
எட்டு வயசில ஈழத்த விட்டு வெளிய வந்திட்டதால காந்தள் (கார்த்திகைப்பூ) பார்த்த ஞாபகம் இல்லை. ஆனா, செம்பகம் பார்த்த ஞாபகம் இருக்கு. மேல இருக்கிற செம்பகம் படமும் ஏற்கனவே கீறி பாவிக்காமல் [...]
