[படத்துக்கு மேல அமத்தினால் படம் பெருசா திறக்கும்]
எட்டு வயசில ஈழத்த விட்டு வெளிய வந்திட்டதால காந்தள் (கார்த்திகைப்பூ) பார்த்த ஞாபகம் இல்லை. ஆனா, செம்பகம் பார்த்த ஞாபகம் இருக்கு. மேல இருக்கிற செம்பகம் படமும் ஏற்கனவே கீறி பாவிக்காமல் வைச்சிருந்தது தான். இப்ப திரும்ப பழசுகளை எல்லாம் கிளறி படமாக்கினான்.




