கார்த்திகைப்பூ படம் முந்தி வேற தேவைக்கு கீறினது. ஆனா பயன்படுத்தாமலே கிடந்தது. அதான் இப்ப அத திரும்ப கிளறி எடுத்து நிறம் தீட்டி படமாக்கினான். எங்கட அடையாளச் சின்னங்கள / பண்பாட்டுச் சின்னங்கள [...]
கிழட்டு இளைஞன் பகுத்தறிவுக் காதலில் தாடி வளர்த்தவன். இந்த படங்கள் ஆறாவது செமெஸ்ரர் படிக்கேக்க கீறினான். infotainment aplication ஒண்டுக்காக பெரியார பற்றின project ஒண்டு செய்தனான். [...]
நேற்று வரைஞ்ச படத்தில எனக்கு அவ்வளவா திருப்தியில்ல. அதால, அதே விசயத்த கொஞ்சம் வேற மாதிரி வரைவம் எண்டு இந்தப் படத்த வரைஞ்சனான். இது முன்னையத விட வடிவா வந்திருக்கு. [...]

நாசமாப்போக
[2009 June 2 | 17:34]

நித்திரை நித்திரையா வருது. என்னத்த எழுதுறதெண்டு தெரியேல. நாலு வார்த்தை நல்லதா எழுதிட்டு படுப்பம் எண்டால் ஒண்டும் வராதாம். பிஞ்சுகள் எல்லாம் சாகுதுகள். குண்டுகள் விழுந்து வயித்துக்குள்ள இருந்த குழந்தையளும் [...]
நீங்கள் எங்கள காட்டிக்குடுங்கோ. நீங்கள் எங்கட முதுகில குத்துங்கோ. நீங்கள் எங்களுக்கு மேல ஏறி மிதியுங்கோ. ஒப்பாரி வைச்சாலும், ஓலமிட்டாலும் காணாதிருங்கோ. உங்கட வெற்றியை தூக்கிக் காட்டுங்கோ. எல்லாம் செய்யுங்கோ. [...]
இந்தப் படமும் adobe photoshop cs4 மற்றது adobe illustrator cs4 பாவிச்சுத்தான் கீறினான். மனசுக்குள்ள இருக்கிற கோவத்த கட்டுப்படுத்த (கணினியில) படங்கள் வரையிறதும் பாட்டுகள் கேக்குறதும் எனக்கு உதவுது. [...]
தற்செயலா பாரதிதாசன்ர கவிதை ஒண்டு படிச்சனான். சீனாவை பற்றி "உலகின் அமைதியைக் கெடுக்காதே!" எண்ட தலைப்பில அந்த கவிதைய அவர் எழுதியிருக்கிறார். அதில ஒரு வரி வருது: "கொலைகாரப் பசங்களோடு - கூடுவது [...]
இந்தப் பாழாய்ப் போன இலங்கையை ஆசியாக் கண்டத்தின் ஆண்குறி மாதிரித் துருத்திக் கொண்டிருக்கும் புண்ணிய பாரதத்தின் தலைப்பில் வைத்தது யார்? யார்? யார்? கவிஞர் சேரன் "அறிவுஜீவியாக வளரத் துடிக்கும் ... [...]
அடங்கமாட்டோம் அடங்கமாட்டோம் நாம் அடங்கமாட்டோம். தமிழீழத் தாகம் அடங்கும் வரையில் நாம் அடங்கமாட்டோம். இது உரிமைப்போர் - தமிழ் உலகப் போர் - நம் மண்ணைக் காக்க கைகள் கோர் [...]
மனசே சரியில்ல. கணினிக்கு முன்னால ஒண்டும் செய்யாமல் இருக்கிறன். வெறுமனே ஒவ்வொரு இணையத்தளங்களா மாறி மாறி செய்தியள பார்த்துக்கொண்டு இருக்கிறன். இண்டைக்கு ... [...]